Visitors have accessed this post 718 times.

திருக்குறள்

Visitors have accessed this post 718 times.

                                                                                       திருக்குறள் 

  

 

                                                                                                                               திருக்குறள் 

 

 

                                1.     திருக்குறளை இயற்றியவர்  திருவள்ளுவர் . இவர் மயிலாப்பூரில்   நெசவு தொழில் செய்து வந்ததாகவும் குறிப்பு கூறுகிறது . இவருடைய சிறப்பு பெயர்கள்  நாயனார் ,  தேவர் , முதற்பாவலர் , தெய்வப்புலவர் , பொய்யில்புலவர் , பெருநாவலர் , நான்முகனார் முதலியன . 

                                        2.         தி ருக்குறள்   அறத்துப்பால் -38 அதிகாரம் , பொருட்ப்பால் -70, இன்பத்துப்பால் – 25 அதிகாரமும்  மொத்தமும் மொத்தம் 133 அதிகாரத்தைக் கொண்டுள்ளது .அதிகாரத்துக்கு  10 பாடலாக மொத்தம்  -1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது . 

 

                3. முப்பால், உத்திரவேதம் , தெய்வநூல் , பொய்யாமொழி முதலியன திருக்குறளின் சிறப்பு பெயர்கள்  . ஒன்றே முக்கால் அடியில் 7சீர்களும் , 12000 சொற்களும் உள்ளன .  7 என்ற எண்  8 முறை இடம் பெறுகிறது . கோடி என்ற சொல் 7 முறை இடம் பெறுகிறது . 

 

                4. திருக்குறளில்   ” அ ”  உயிர்  எழுத்துக்களில்  தொடங்கி   ” ன் ”  மெய் எழுத்துகளில்  முடியும் .திருக்குறளில்  2 முறை வரும் அதிகாரம்  குறிப்பறிதல் ஆகும் .  இருமலர்கள் – அனிச்சம் குவளை. இரு மரங்கள் –  பனை ,  மூங்கில் .  ஒரு பழம் –  நெருஞ்சி பழம் .  ஒரு  விதை –  குன்றிமணி .

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam