வாழு வாழ விடு
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய குளம் இருந்தது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை கிராம மக்கள் குடிப்பதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளம் மீன்களால் நிறைந்திருந்தது. ஒருமுறை மீனவர் ஒருவர் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றான். குளத்தில் வலையை வீசி அமர்ந்தான். ஆனால் மீன் ஏதும் சிக்கவில்லை எனவே அவன் பொறுமையிழந்தான். பின்பு, அவன் ஒரு சிறிய கல்லில் ஒரு நீண்ட சரம் கட்டினான். பின்னர் அதை குளத்தில் போட்டு, மேலும் மீன்களை … Read moreவாழு வாழ விடு