நூலகம்

ஒவ்வொரு ஊரிலும் கோவில் மற்றும் பள்ளிக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டியது நூலகமே ஆகும் . ஒவ்வொரு கிராமத்திலும் அரசு இலவச நூலகத்தை நிறுவியுள்ளது .நமக்கு பயனுள்ள புத்தகங்கள் மட்டும் அல்லாது பொழுதுபோக்கு சம்பந்தமான புத்தகங்களும் நூலகங்களில் கிடைக்கிறது. கல்வி அறிவை பெற நகரங்களில் உள்ள புத்தக அங்காடிக்கு சென்று பணத்தை செலவு செய்ய இயலாத கிராமப்புற மாணவர்களுக்கு பொது நூலகம் ஒரு வரப்பிரசாம் ஆகும் நூலகத்தின் முக்கியத்துவம் அறிவை தேடும் ஒவ்வொருவரும் புதிய புதிய புத்தகங்களை வாங்கும் … Read moreநூலகம்

Write and Earn with Pazhagalaam