கவிதை

முகில் ! பனி படர்ந்த முகிலே !  பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது உன்மேல் விழுந்து  விளையாடத் தோன்றுகிறது.  உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு  உரச தோன்றுகிறது.  உன் மடியில் தூங்க இடம் தருவாயா?

Write and Earn with Pazhagalaam