கவிதை
முகில் ! பனி படர்ந்த முகிலே ! பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது உன்மேல் விழுந்து விளையாடத் தோன்றுகிறது. உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு உரச தோன்றுகிறது. உன் மடியில் தூங்க இடம் தருவாயா?
Write and Earn [ எழுதி சம்பாரியுங்கள் ]
முகில் ! பனி படர்ந்த முகிலே ! பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது உன்மேல் விழுந்து விளையாடத் தோன்றுகிறது. உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு உரச தோன்றுகிறது. உன் மடியில் தூங்க இடம் தருவாயா?