தைப் பொங்கலின் தனிச் சிறப்பு

” தை பிறந்தால் வழி பிறக்கும் ” என்பது ஆன்றோர் வாக்கு  அந்த நம்பிக்கையில் மக்கள் தை மாதம் முதல் புதுத் தெம்புடனும் , புதிய உற்சாகத்துடனும் இருப்பதைப் பார்க்கிறோம் .   தமிழகத்தில் பொங்கல் திருநாள் மிகவும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது . தைமாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை வருகிறது . அதற்கு முன்பே மக்கள் , குறிப்பாக கிராமத்தில் தங்கள் இல்லங்களை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தித் திண்ணைச் சுவருக்குக் காவி வர்ணம் தீட்டி … Read moreதைப் பொங்கலின் தனிச் சிறப்பு

Write and Earn with Pazhagalaam