அம்மா

அம்மா… உயிர்த்திருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உயிர்ச்சொல்….   கடவுள் ஆயினும் கவிஞன் ஆயினும் கவிதைக்கு கவிதை கேட்டால் கலங்கி நிற்பான் உன் காலடியில்….   என் இனிய தாயே.. உன்னை போற்றி பாட இந்த ஜென்மம் போதுமோ? எனினும் உன் கரங்கள் கொண்ட ஆழ்கடல் அன்பை சித்தரிக்க துடிக்கிறது உன் சேயே….   தன்னலம் பாராது வாழ்க்கை கொண்டாய்…. தன்னையும் செதுக்கி என்னை படைத்தாய்.. துயரம் துடைக்க என் வாழ்வின் வரமாய் கிடைத்தாய்…   தாய் என்றாலே … Read moreஅம்மா

வாழ்க்கை

எங்கே செல்கிறோம் எதற்காக செய்கிறோம் எவ்வாறு செய்ய போகிறோம் என்று நிலையில்லா நிற்பந்தத்திற்காக அன்றாட உழைத்து கலைத்து துடித்து நோகடித்து போராட வைக்கும் இந்த வாழ்க்கை..நம் உயிரே நிலையில்லா நிலையில் உள்ளதை மறந்து தற்காலிக சிக்கல்கள், கஷ்டங்கள், சூழ்நிலைகள்  கண்டு சிந்தித்து அஞ்சுவது ஏனோ.. பிறரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டி விட்டு செல்லாமல் அவ்வாறு எல்லாம் செய்வது கூடாது என்று நம் தலைமுறையினரிடம் எடுத்துரைப்பதே சிறந்தது.ஒவ்வொருவரும் இதனை கடைப்பிடித்தால் நாட்டில் தீமை நிலைக்காது..நம் தகுதி என்னவென்று … Read moreவாழ்க்கை

Write and Earn with Pazhagalaam