நமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

  ஊர்ல ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் அவர் வீட்டிலேயே எப்போதும் துக்கம் ஒரு கஷ்டமாக உணர்ந்தால் தன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை ஒரு சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு அந்த ஊர்ல இருக்கிற ஆற்றங்கரையில் வசிக்கின்ற அந்த சாமியாரை நோக்கி பயணமானார் . சாமியார் கிட்ட போயி அவர் கொண்டு வந்த செல்வத்தை சாக்குமூட்டையை காண்பித்து சாமி எனக்கு எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி உணர்கிறேன் அதனால என்கிட்ட இருந்த செல்வத்தை … Read moreநமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

Tamil jokes

பொறுமையா படிங்க. விழுந்து விழுந்து சிரிப்பீங்க…. *வாங்க மேட்டருக்கு போகலாம்…*   *ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…*   *நீதிபதி:*  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???   *குற்றவாளி:* எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!   *நீதிபதி:* யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!???   *குற்றவாளி:*  கணம் … Read moreTamil jokes

தடை செய்யப்பட்ட நகரம்

    சீனாவின் பெய்ஜிங் நகரில் மிகப்பழமையான அரண்மனை ஒன்று உள்ளது. சீன மாண்டரின் மொழியில் கு-காங்க் என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் வரை செயல்பட்டது. இது உலகின் மிக அழகான மற்றும் தொழில்நுட்ப பண்டைய அரண்மனை வளாகங்களில் ஒன்று என்பர். இந்த கட்டிடம் தனித்துவமான, முதன்மையாக மரத்தால் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் தோற்றம் அந்த காலத்திலேயே இருந்த அனைத்து கட்டடக்கலை மரபுகளையும் கொண்டுள்ளது. பெய்ஜிங்கில் … Read moreதடை செய்யப்பட்ட நகரம்

Write and Earn with Pazhagalaam