நமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?
ஊர்ல ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் அவர் வீட்டிலேயே எப்போதும் துக்கம் ஒரு கஷ்டமாக உணர்ந்தால் தன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை ஒரு சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு அந்த ஊர்ல இருக்கிற ஆற்றங்கரையில் வசிக்கின்ற அந்த சாமியாரை நோக்கி பயணமானார் . சாமியார் கிட்ட போயி அவர் கொண்டு வந்த செல்வத்தை சாக்குமூட்டையை காண்பித்து சாமி எனக்கு எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி உணர்கிறேன் அதனால என்கிட்ட இருந்த செல்வத்தை … Read moreநமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?