தூதுவளை கீரை

இயற்கையான மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. கொடி வகையை சேர்ந்த இந்த தாவரத்தில் எண்ணற்ற பயன்கள் நிறைந்துள்ளது. மிக முக்கியமாக நெஞ்சு சளியை போக்க வல்லது. தூதுவளை  கீரையை ரசமாக  உணவில் சேர்த்து வந்தால் சுவாச கோளாறை நீக்கும். உடலின் தாதுவை பலம் ஆக்கும் சக்தி தூதுவளைக்கு உண்டு. தொண்டை புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. மருந்தாக பயன்படக்கூடிய இந்த கீரையை சிறிய தொட்டியில் கூட வளர்க்க முடியும். சிறு சிறு முட்களை கொண்ட இதில் நன்றாக வளரும் … Read moreதூதுவளை கீரை

பூனை குட்டி

பூனைகள் வீட்டில் விரும்பி வளர்க்கபடும் ஒரு செல்ல பிராணி ஆகும். அதற்கேற்ப, செல்ல பிராணியான பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 8-ஆம் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுவார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் தங்களது வீடுகளில் பூனைகளை வளர்க்கத்தொடங்கினர். பூனைகள் பொதுவாக  –  வீட்டுப்பூனை மற்றும் காட்டுப்பூனை என்று இரு வகைப்படும். உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் தற்போது உள்ளது. பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும். தன் உடலை அவ்வப்போது … Read moreபூனை குட்டி

Write and Earn with Pazhagalaam