உங்களுக்கு தெரியுமா அறுகம்புல்லின் மருத்துவ நன்மைகள்? இதோ காணுவோம் மூலிகை மருத்துவத்தில்.

      குறுகலான நீண்ட இலைகளையும் நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை. தமிழகத்தினுன் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.   அறுகம்புல்லின் மருத்துவக் குணங்கள்  ;                1. கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி  50 மி.லி.  அளவாக 2 மணி நேரத்துக்கு ஒரு … Read moreஉங்களுக்கு தெரியுமா அறுகம்புல்லின் மருத்துவ நன்மைகள்? இதோ காணுவோம் மூலிகை மருத்துவத்தில்.

வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?

வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?    இறையனுபவ நிலையை அடைவதில் முயன்று வெற்றி பெற்றவர்ளே சித்தர் எனப்படுவர்.  சித்தி பெற்றவரும் சித்தியுடையவரும் சித்தர் எனப் பெயர் பெறுவார். இவர்கள் காலம்,  இடம், சாதி சமயங்களை கடந்தவர்களெனக் கறுதப்படுவர்.  உடலும் உயிரும் நீண்ட நெடுங்காலம் அழியாது காக்க உதவும் ஓகம், வாதம்,  மருத்துவம் முதலிய முறைகளை கையாண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் ஆய்வில் கிடைக்கப்பெற்ற  பொருட்களை மக்களின் பிணி … Read moreவாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?

தூக்க வழிமுறைகள்: எந்த கனவுகள் சிறப்பாக நினைவில் வைக்கப்படுகின்றன .

ஒரு கனவில், நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிடுகிறோம் – ஆனால் இந்த நிலையில் நாம் பழகியிருப்பது இன்னும் விஞ்ஞானிகளுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது.     நான் எப்போதும் என் விரிவுரைகளை தூங்கும் புத்தரின் படத்துடன் தொடங்குவேன், மேலும் பண்டைய இந்தியாவில் தூக்கம் மற்றும் கனவுகள் பற்றிய நவீன புரிதலைக் கொண்ட கட்டுரைகள் இருந்தன என்ற உண்மையைப் பற்றி பேசுவேன். ஒரு நபருக்கு மூன்று மனநிலைகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆன்மா உடலுடன் … Read moreதூக்க வழிமுறைகள்: எந்த கனவுகள் சிறப்பாக நினைவில் வைக்கப்படுகின்றன .

Write and Earn with Pazhagalaam