முடி உதிர்வா உடனடி தீர்வு

தலை முடி உதிர்வை தடுக்கும் முறைகள்:  தலை முடி அதிகமாக உதிர காரணம் உங்கள் உடலில் புரோட்டின் மற்றும் இரும்பு சத்து குறைய தொடகுவதே எனவே சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  புரதம் மறறும் இரும்பு சத்து அதிகம் உள்ள பாதாம், முட்டை, கறிவேப்பிலை,பயறு வகைகள், நெல்லிக்காய் போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். உடல் சூடு அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இதை தடுக்க வாரம் இரு முறை நல்லெண்ணை தேய்த்து அரை மணி நேரம் … Read moreமுடி உதிர்வா உடனடி தீர்வு

கீரைகளின் இளவரசி

கீரைகளின் இளவரசி முருங்கை கீரை:      முருங்கை கீரை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது.இது கண் பார்வை குறைபாடு, வயிற்று புண், ரத்தசோகை, மூட்டுவலி,உடல் சூடு போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை கீரை நோய் எதிர்ப்புச் சக்தியைஅதிகரிக்கும்.ஹீமொகோலோபின் அதிகரிக்க உதவும்.இது அதிகப்படியான புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து கொண்டது. வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்பாரவைக்கு நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்க செய்யும். முருங்கை கீரையை பொரியல், சூப் மற்றும் பொடியாக சமைத்து … Read moreகீரைகளின் இளவரசி

நீண்ட காலம் வாழ அற்புத வழி இதோ

நீண்ட காலம் வாழ அற்புத வழி இதோ நெல்லி கனி:   இவ்வுலகில் அனைவரும் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ உண்ண வேண்டிய ஒரே கனி நெல்லி கனி. தினம் ஒரு நெல்லிக்காய் போதுமானது. “நாளெல்லாம் நெல்லியை நம்பினோர்கு அருமை நலம் அவனியில் சுலபமாய் சுகமாய் வந்திடுமே” ஒரு நெல்லி மூன்று ஆரஞ்சு மற்றும் பதினாறு வாழைப்பழத்திற்கு இணையானது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.இது உலர்தாலும் இதன் சத்து குறைவது இல்லை.  இது உடல் … Read moreநீண்ட காலம் வாழ அற்புத வழி இதோ

இதயத்தை காக்கும் தேநீர்

செம்பருத்தி பூ பல மருத்துவ குணங்களை உடையது. செம்பருத்தி பூ இருதய பலவீனத்தை போக்கும். இரத்த அழுத்தம் குணமாக உதவும். இரத்த ஓட்டம் சீராக இருக்க உவுகிறது.இது இருதய அடைப்பை தடுக்கிறது.  செம்பருத்தி பூ முடி உதிர்வை தடுக்கும்.உங்கள் சருமம் பொலிவோடு இருக்கும். இளமை ஆக இருக்க உதவும். தேநீர் காலை மாலை இரு வேளை அருந்த வேண்டும்.இது சருமத்தில் நச்சுகள் சேராமல் தடுக்கிறது. தேநீர் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ – 5 … Read moreஇதயத்தை காக்கும் தேநீர்

Write and Earn with Pazhagalaam