கோபம் மனிதனை வழிகெடுக்கும்
கோபம் மனிதர்களுக்கு ஏற்படும் மிக மோசமான ஒரு உணர்ச்சி. இது சின்ன எரிச்சலாக இருந்தாலும் ஒரு கடுமையான வெறிகொண்ட செயலாக இருக்கலாம் கோபம் வரும்போது உடல்ல அதிக ரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு உருவாகும் கோவம் அப்படிங்கிறது ஒருவிதமான ஆக்கிரமிப்பு உணர்ச்சி நம்முடைய உடலிலும் மனதிலும் ஒரு .மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு மனிதன் தன்னை பயன்படுத்தக்கூடிய எரிசக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவுதான் மூளையின் ஒரு தேர்வாகும் கோபம். இந்த கோபத்தை உடைய வெளிப்பாடு எப்படி இருக்கும் என்றாள் … Read moreகோபம் மனிதனை வழிகெடுக்கும்