கிரிக்கெட்
அனைவருக்கும் வணக்கம் நாம் கிரிக்கெட் பற்றி பார்ப்போம். கிரிக்கெட் என்பது பதினோரு பேர் கொண்டு விளையாடும் விளையாட்டு. ஒரு அணி பந்து வீச மறு அணி பந்தை அடிப்ர். அடிக்கின்ற பந்தனது விளையாட்டு மைதானத்தில் அங்கும் இங்கும் போகும். அதை விளையாட்டு வீரர்கள் தடுக்க வேண்டும். பந்து எல்லை கோட்டை தாண்டினால் தான் நான்கு ரன்கள். மைதானத்தை விட்டு வெளியே போனால் ஆறு ரன்கள். பந்தை அடித்து விட்டு வேகமாக ரன்கள் ஓட வேண்டும். வீரர்கள் பந்தை … Read moreகிரிக்கெட்