காரசாரமான சுவைமிகுந்த பாய்வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

  சிறிது வருடங்களுக்கு முன்புவரை அசைவம் என்றால் கோழி குழம்பு, ஆட்டுக் குழம்பு என்றுதான் கிராமங்களில் கூறுவார்கள்.ஆனால் இப்பொழுதெல்லாம் கிராமங்களில் கூட பண்டிகைகளில் பிரியாணி வகைகளை செய்து அந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். காரணம் பிரியாணி என்பது அதிக கலோரிகளை உள்ளடக்கிய ஒரு சுவையான உணவு வகையாகும். அதன் மகத்துவமும், ருசியும் மேலை நாடுகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது.   நாம் இந்த பதிவில் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று அதே … Read moreகாரசாரமான சுவைமிகுந்த பாய்வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

Write and Earn with Pazhagalaam