காலத்தின் மீது வெற்றி
பிச்சைக்காரன் ஒருவன் தர்மராஜர் யுதிஷ்ரரிடம் பிச்சை கேட்க, அவரை “நீ நாளைக்கு வா, பிச்சை எடுக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பீமன் , வெற்றிமுரசு கொட்டி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான். இதைக் கண்ட தர்மராஜர் காரணம் கேட்க அதற்கு பீமன், இதுவரை எவரும் காலத்தை வென்றது இல்லை நீங்கள் தான் இந்த வஞ்சகமான காலத்தை வென்று விட்டீர்கள் என்று கூறினான். அது எப்படி என்று தர்மர் கேட்க “இப்போது தானே நீங்கள் பிச்சைக்காரனிடம் நாளைக்கு பிச்சை இடுவேன் … Read moreகாலத்தின் மீது வெற்றி