தியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்
நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதுவே கடவுளைப்பற்றி தியானம் செய்ய பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். வடக்கு முகமாக உட்கார்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து மௌனமாக தியானத்தை செய்து வர, நாள் ஆக ஆக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சி செய்யுங்கள். யோகாசனத்தில் உள்ள சிரசாசனம் மற்றும் சர்வாங்காசனத்தையும் செய்து முடியுங்கள். பிராணாயாமத்தை 20 தடவைகள் செய்யுங்கள். தியானத்திற்கு தனி அறையை ஒதுக்குங்கள். ஆன்மீக கருத்துக்கள் மற்றும் தெய்வீக கருத்துக்களை 30 நிமிடம் படியுங்கள். பிரார்த்தனை … Read moreதியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்