தியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்

நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதுவே கடவுளைப்பற்றி தியானம் செய்ய பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். வடக்கு முகமாக உட்கார்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து மௌனமாக தியானத்தை செய்து வர, நாள் ஆக ஆக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சி செய்யுங்கள். யோகாசனத்தில் உள்ள சிரசாசனம் மற்றும் சர்வாங்காசனத்தையும் செய்து முடியுங்கள். பிராணாயாமத்தை 20 தடவைகள் செய்யுங்கள். தியானத்திற்கு தனி அறையை ஒதுக்குங்கள். ஆன்மீக கருத்துக்கள் மற்றும்  தெய்வீக கருத்துக்களை 30 நிமிடம் படியுங்கள். பிரார்த்தனை … Read moreதியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்

பொன்னாங்கண்ணி கீரை-மருத்துவ பயன்கள்

பகலில் விண்மீன்களை -நட்சத்திரங்களைப் பார்க்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இக்கீரை ! ஆம்,இக்கீரை ஒரு மண்டலம் சமையல் செய்தோ பச்சையாக சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரத்தை பார்க்கலாம் என்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள் கிராமத்தில் 90 வயதில் கூட கண்ணாடி அணியாமல் உலாவுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இக்கீரையை கண்ணுக்கு ஒளியை, தெளிவான பார்வையை இதற்கு இணையாக தரக் கூடியது கீரை  வேறொன்றும் இல்லை எனலாம் “பொன்னை( தங்கத்தைக்) கொடுத்து பொன்னாங்கண்ணி வாங்கு” என்பது கிராமத்துப் … Read moreபொன்னாங்கண்ணி கீரை-மருத்துவ பயன்கள்

Write and Earn with Pazhagalaam