சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை: பண்டைய காலத்தில் தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடையே அமைந்த நிலப்பரப்பில் செங்கோலோச்சியது. அது பழமையும் பெருமையும் வாய்ந்த பண்பட்ட மொழி ஆகும். பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தமிழ் நாகரிகம் பெற்ற நன்மொழியாய், இலக்கிய வளம் படைத்த பெரும் மொழியாய் விளங்கியது. தமிழின் இனிமை: தமிழ், மிக்க இனிமையான … Read moreசான்றோர் வளர்த்த தமிழ்