சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:   ‌                  பண்டைய காலத்தில் தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடையே அமைந்த நிலப்பரப்பில் செங்கோலோச்சியது. அது பழமையும் பெருமையும் வாய்ந்த பண்பட்ட மொழி ஆகும். பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தமிழ் நாகரிகம் பெற்ற நன்மொழியாய், இலக்கிய வளம் படைத்த பெரும் மொழியாய் விளங்கியது. தமிழின் இனிமை:              தமிழ், மிக்க இனிமையான … Read moreசான்றோர் வளர்த்த தமிழ்

சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:   ‌                  பண்டைய காலத்தில் தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடையே அமைந்த நிலப்பரப்பில் செங்கோலோச்சியது. அது பழமையும் பெருமையும் வாய்ந்த பண்பட்ட மொழி ஆகும். பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தமிழ் நாகரிகம் பெற்ற நன்மொழியாய், இலக்கிய வளம் படைத்த பெரும் மொழியாய் விளங்கியது. தமிழின் இனிமை:              தமிழ், மிக்க இனிமையான … Read moreசான்றோர் வளர்த்த தமிழ்

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்

முன்னுரை:        செல்வம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு.  “மதிப்பிற்குரியது” என்பது அவற்றுள் ஒன்று.  “பொருள் என்னும் செல்வச் செவிலி” என்பது திருக்குறள்.  கல்வி, கேள்வி மனநிறைவு, அறிவு, பொருள் என்பவையெல்லாம் செல்வங்கள் எனப்படுகின்றன.      இவையெல்லாம் ஒருவனுக்கு கிடைத்தாலும் அவன்  நோயாளியாக இருந்தால் என்ன பயன்? எனவே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது சரியே. நோய்வரக் காரணங்கள்:          நோய் வருவதற்கான காரணங்கள் பலப்பல. … Read moreநோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்

Write and Earn with Pazhagalaam