புரியாத கதை

     அன்று அவளுக்கு திருமணம் முடிந்து வரவேற்ப்பிற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள். அவள் மட்டும் நடித்து கொண்டிருக்க சுற்றத்தினர் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமாக கலந்து கொண்டு வரவேற்பை முடித்து சென்றனர்.       அன்று இரவு முதலிரவு. விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் அடிப்படையில் பாசத்தின் பிடியில் பெற்றோரின் விருப்பத்திற்காக தன் தங்கைகள் மற்றும் தம்பியின் வாழ்க்கைக்காகவும் தன்னை வருத்தி சந்தோஷத்தை கொன்று தனது முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மனதில் கலக்கத்துடன்.    … Read moreபுரியாத கதை

Write and Earn with Pazhagalaam