மேற்கு தொடர்ச்சி மலை

  நாம் வாழும் உலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் தற்காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வனங்கள் அழிக்கப்படுவது சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம். இந்த விஷயம் ஒருபுறம் இருந்தாலும்   வனவிலங்குகளை  பாதுகாக்காவும்  வளங்களை பாதுகாக்கவும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது  அதனால்தான் இன்னும் இந்த உலகில் ஏதோ ஒரு சில இடங்களில் வனங்களும்  வன விலங்குகளும் நிம்மதியாக வாழ்கின்றன .  அந்தவகையில் இந்தியாவிற்கு … Read moreமேற்கு தொடர்ச்சி மலை

மனித உடல்

இயற்கையின் உருவாக்கத்தில் பல விசித்திரமான விஷயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த விசித்திரமான விஷயங்களில் மனித உடலும் ஒன்று. நாம் உறங்கும்போதும், நான் விழித்திருக்கும் போதும், பயணம் செய்யும்போதும், ஆரோக்கியமான மனிதன் சோர்வாக இருக்கும்போதெல்லாம், நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தன் வேலையைத் திறம்படச் செய்கிறது. நாம் நோய்வாய்ப்படும் வரை அவற்றின் மதிப்பு நமக்குத் தெரியாது. வாருங்கள், மனித உறுப்புகளைப் பற்றி சில விஷயங்களை அறிந்து கொள்வோம். மனித உடலின் சராசரி வளர்ச்சி 21வயது வரை மட்டுமே  21 … Read moreமனித உடல்

முதல் உலகப்போரின் துவக்கம்

முதல் உலகப்போர் 1914ம் ஐரோப்பாவின் மாபெரும் இரண்டு சக்திகள் தனியாக பிரிந்தது  தி ட்ரிபிள் என்டன்ட்  எனப்படும் பிரான்ஸ் பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஒருங்கிணைந்து ஐரோப்பாவின் புது வலிமை மற்றும் சக்தி பெற்ற ஜெர்மனியின் மேல் பயமும் சந்தேகமும் கொண்டது  ஜெர்மனியின் ட்ரிபிள்  எலையன்ஸ் எனப்படும்  பிரான்ஸ் பிரிட்டன் ரஷ்யா மற்றும்  ஆஸ்ட்ரோ ஆங்கேரியின் என்சர்கில்மண்ட் எனப்படும் சுற்றிவளைப்பை கண்டு அஞ்சியது  ஆஸ்ட்ரோ அங்கேரி பிரஜைல் அம்பயர் எனப்படும் பிரஜைல்  அரசாங்கத்திடம் ஒன்றியிருந்து இத்தாலி பிரெஞ்சு அரசாங்கத்தின் … Read moreமுதல் உலகப்போரின் துவக்கம்

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் ஐந்துபேர் கூலியைக் கொடுத்துவிடு.

அரிசி மூட்டை எடை போட்டாகிவிட்டது. ‘இனிக் கஞ்சி குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்!’ ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் சாப்பிடச் சென்றனர். அப்போது முதலாளி அங்கே வந்தார். “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார். “கஞ்சி குடிக்கப் போறீங்களா? முதல்ல அரிசியை யெல்லாம் வண்டியில ஏத்துங்க” என்றார். “ஐயா” தயங்கினர். “சொன்ன வேலையைச் செய்யுங்க.” என்றவர் தன் வண்டியை உசுப்பிக் கிளம்பினார். தொழிலாளிகள் சாப்பிடாமலேயே வேலையைப் பார்க்கச் சென்றனர். வீட்டுக்கு சென்றதும், வாசலில் சலவைத் தொழிலாளி நிற்பதைப் பார்த்தார். “ஐயா… துணி … Read moreஅஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் ஐந்துபேர் கூலியைக் கொடுத்துவிடு.

Write and Earn with Pazhagalaam