Avanger பழிவாங்குபவன்
பழிவாங்குபவன் – அன்டன் செக்காவ் முன்னுரை சிலிர்ப்பும் படபடப்பும் நிறைந்த ஒரு கதை ‘பழி வாங்குபவன். ஆனால் கதை எதிர்பாராத விதமாக முடிகின்றது. இக்கதை, கதை சொல்லும் திறனில் சிறந்த ரஷ்ய எழுத்தாளரான அன்டன் செக்காவால் எழுதப்பட்டுள்ளது . 1. முதல் திட்டம் – துப்பாக்கி வாங்கக் காரணம் பீடர் சிகாவ் என்பவன் தான் கதையின் கதாநாயகன். ஒரு நாள் தன் மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதைக் கண்டு … Read moreAvanger பழிவாங்குபவன்