Avanger பழிவாங்குபவன்

பழிவாங்குபவன் – அன்டன் செக்காவ்   முன்னுரை      சிலிர்ப்பும் படபடப்பும் நிறைந்த ஒரு கதை ‘பழி வாங்குபவன். ஆனால் கதை எதிர்பாராத விதமாக முடிகின்றது. இக்கதை, கதை சொல்லும் திறனில் சிறந்த ரஷ்ய எழுத்தாளரான அன்டன் செக்காவால் எழுதப்பட்டுள்ளது .   1. முதல் திட்டம் – துப்பாக்கி வாங்கக் காரணம்   பீடர் சிகாவ் என்பவன் தான் கதையின் கதாநாயகன். ஒரு நாள் தன் மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதைக் கண்டு … Read moreAvanger பழிவாங்குபவன்

தனிமை பேசும் மொழி

பகுதி 7         அடுப்பில் இருந்து பாத்திரத்தை பங்கஜம்  பூசாரியின் மேல் வீச! ஏன் டி,உங்கிட்ட சொன்னதுக்கு இப்படித்தான் பாத்திரத்தை கொண்டு தூங்கி போடுவிய, ஆமா அந்த பிச்சைக்காரன் கிட்ட எத்தனை தடவை நீங்க பணம் கேட்டிங்க குடுத்தன இப்ப அந்த இராமுக்கு மட்டும் குடுத்து இருக்கான், ஏய் அவர அவேன் இவன்னு பேசாத அவர் வயதில் பெரியவர்.இப்ப என்ன உனக்கு. எனக்கு என்ன?பிள்ளைக்கு ஒரு பலகாரம் வாங்கி குடுக்க கூட வக்கு … Read moreதனிமை பேசும் மொழி

மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது. மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் … Read moreமலைப்பாம்பும் மான் குட்டியும்

தனிமை பேசும் மொழி

பகுதி 6      வாசலில் வந்து நின்ற ரவியை பார்த்த முருகேசன். வா ரவி, படிப்பு முடிஞ்ச,வரேன் அப்படினு ஒரு வார்த்த கூட சொல்லலா. சரி உள்ள வா என்று ரவியை வீட்டின் உள்ளே அழைத்து சென்று. அன்று இரவு இருவரும் உணவு உண்டுவிட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ரவி முருகேஷனிடம்,அப்பா இராமு மாமா எப்படி இருக்காரு. உங்ககிட்ட கடன் வாங்கினார, வரும் போது சீனு வா பார்த்தேன். அந்த குட்டி சொன்ன முருகேஷ் … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 5        ரவி பட்டணத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது சொந்த ஊர் ஆன ராஜசிங்கமங்கலத்திற்கு வந்தான். பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனது வீட்டிற்கு செல்லும் பொழுது சீனு தனது நண்பர்களை பார்த்து விட்டு வீடு திரும்ப சீனுவை ரவி பார்த்தான். ஏய்! சீனு நில்லு எங்க போற. ரவி அண்ணே, வாங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .ஆமா சீனு,அண்ணே டாக்டர்க்கு படிக்க பட்டணத்துக்கு போய்ட்டு இப்பதான் வரேன்.சரி,அப்பா எப்படி … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 4        இராமு நா யாருக்கும் இவ்வளோ தொகையை கடனா குடுத்தது இல்ல, நீ அண்ணே பண்டிகை வருது இன்னும் சம்பளம் தரலா நீங்க கொஞ்சம் உதவி செய்தால் நல்ல இருக்கும். அப்படி கேட்ட, அதுனால மட்டும் குடுத்தேன் என்ன பத்தி உனக்கு தெரியும் லா சரியான நேரத்துக்கு மொத்தமா குடுக்க பாரு. இதை நினைத்த படி சுவரில் அந்த நான்கு ரூபாயை இருக்க பிடித்து நின்றுகொண்டு மீதம் பணத்திற்கு என்ன செய்ய, … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 3        அந்த நாள் இரவை நோக்கி செல்லும் தருணம்.ராமு,ஏய்! சீனு எங்க மதிய நேரம் வெளிய போன நண்பர்களா பக்க இன்னும் வரலா இதுதான் நீ பிள்ளையா பார்த்துக்கிற லட்சணமா, என்று மனைவியை ஒரு மிரட்டலுடன் குரல் உயர்த்தினான்.ஆமா! எங்கிட்ட சொல்லிட்டு தான் உங்க பையன் எல்லாம் செய்றான் பாருங்க சும்மா இருங்க! இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது சீனு அப்பா இங்க வாங்க வேகமா என்று சீனு எழுப்பும் … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 2       அப்பா எழுந்திரிங்க எல்லாரும் பட்டாசு வெடிக்கிறார்கள்,எழுந்திரிங்க அப்பா நானும் பட்டாசு வெடிக்க வேண்டும். என்று சொல்லியபடியே அப்பாவை உலுக்கிக் கொண்டிருந்தான். சீனு!சரி போலாம் போலாம் என்று களைப்புடன் எழுந்தான் ராமு. உடனே அம்மா! ஆமா,இன்னும் குளிக்கவே இல்ல அதுக்குள்ள அப்பாவும் பையனும் கிளம்பிட்டாங்க பட்டாசு வெடிக்க. போய் குளிங்க  அப்புறமா  பட்டாசு வெடிக்கலாம்,என்று ராமுவை பார்த்த படி ஒரு புன்னகையுடன் சமையல்  அரைநோக்கி சென்றாள்,அந்த ஏழ்மையிலும் அவர்கள் ஆனந்தமாக தீப … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி1   அன்று சரியான மழை வெளிய போன அப்பா இன்னும் வரலேனு வாசலையே பார்த்தப்படி சீனு தரையில் உட்கார்ந்து இருந்தான். அம்மா, நாளைக்கி தீபாவளி அப்பா இன்னும் புது துணி வாங்கிக்கொடுக்கவில்லை, என்று முகத்தை ஒரு வருத்ததுடன் வைத்து வாசலை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொண்டு இருக்க. சீனு குட்டி  ஏன்! இப்படி வருத்தமா இருக்காரு,  உடனே போ அப்பா பேசதிங்க ! என்று முகத்தை திருப்பி கொள்ள, அப்பா வாங்கி வந்த புது … Read moreதனிமை பேசும் மொழி

சிறுவர் கதைகள் – பொருளுக்கு ஆசைப்பட்டாஅடுத்தவர் ல்

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் … Read moreசிறுவர் கதைகள் – பொருளுக்கு ஆசைப்பட்டாஅடுத்தவர் ல்

Write and Earn with Pazhagalaam