மௌனம்
நல்லவை நாற்பது தொடர்ச்சி 21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும். 22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள். 23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார். ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள். 24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் … Read moreமௌனம்