மௌனம்

நல்லவை நாற்பது தொடர்ச்சி 21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும்.   22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள்.   23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார். ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள்.   24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் … Read moreமௌனம்

மௌனம்

   நல்லவை நாற்பது 1. மௌனம் இறைவனின் மொழி. பணிவு, அமைதி, மவுனம் ஞானத்தின் அறிகுறிகள். ஆகவேதான் ஞானிகள் அதிகம் பேசுவதில்லை. 2. எது வந்தாலும் அதை ஆண்டவனின் விருப்பம் என ஏற்றுக் கொள்க. எது சென்றாலும் அதுவும் ஆண்டவனின் விருப்பமே என ஏற்றுக் கொள்க. எதையும் ஒன்றாக என்னும் சமநிலை பக்குவம் வந்து விட்டால் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது. 3.” நான்” என்ற அகங்காரத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் உங்கள் மனம் தூய்மை … Read moreமௌனம்

நன்மை தரும் யோகா

யோகா மனதிற்கும் உடலுக்கும் அதிகப்படியான ஒற்றுமை இருக்கிறது ஏதேனும் ஒன்று ஒத்துழைக்காவிட்டால் மற்றொன்று இயங்காது   மனது சோர்வடைந்தால் உடலும்  சோர்வாகி விடும் உடல் சோர்வடைந்தால் மனதும் சோர்வாகி விடும்  உடல் ஆரோக்கியத்திற்கும் மனது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் யோகா பயிற்சி யோகா செய்வதினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது மகிழ்ச்சி கிடைக்கின்றது சோர்வு நீங்குகின்றது  வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு அமைதி என்ற ஒன்று நமக்கு கண்டிப்பாக தேவை நமக்குத் தேவையான அமைதியை நாம் யோகா பயிற்சியின் மூலம் … Read moreநன்மை தரும் யோகா

what is yoga?How Yoga Protects Us From Disease

 யோகாசனம் கற்றுக்கொள்வோம்   யோகாசனம்    என்றால் என்ன?    யோகங்களில்  பல வகைகள் உண்டு.     கட யோகம், ராஜயோகம், கர்மயோகம் , பக்தி யோகம்,   ஞான யோகம்,  மந்திர யோகம் என்ற பெயர்களால் அவை வழங்கப்படுகின்றன.  இவற்றைத் தவிர வேறு பல  யோகங்களும் உண்டு ஆனால் அவையெல்லாம் அவ்வளவு முக்கியமானவையாக கருதப்படுவதில்லை.    முக்கியமான     யோகங்களுகுள்ளேயே  எல்லா யோகங்களும் எல்லா ஆண்  பெண்களுக்கும் பொருந்தக்கூடியவை     அல்ல.  … Read morewhat is yoga?How Yoga Protects Us From Disease

அகத்தியர் கூறும் குளியல் முறை

#அகத்தியர் #கூறும் #குளியல் #முறை     அகத்தியர் கூறும் குளியல் முறை உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். * குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி … Read moreஅகத்தியர் கூறும் குளியல் முறை

ஒரு யோகியின் சுயசரிதை

கிரியா யோகா குரு – பாபாஜி: 🙏 ஜெய் குரு 🙏 அந்த சந்தின்  கோடியில் துறவிகளின்  காவியுடை அணிந்த  தெய்வத்தன்மை  பொருந்திய மனிதர்  ஒருவர் அசையாமல் நின்று  கொண்டிருந்தார். உடனே  அவர் எனக்கு வெகு  நாட்களாகப் பழக்கம்  ஆனவர் போலத்  தோன்றினார். ஒரு வினாடி  என் பார்வை ஆர்வத்துடன்  நின்றது. பிறகு என்னைச்  சந்தேகம் பீடித்தது.  “​​​​​திரிந்தலையும்  இந்தத் துறவியை யாரோ  உனக்குத் தெரிந்தவராக  நினைத்துக் குழம்புகிறாய்.  வெறும் கனவு  காண்பவனே, நட! என்று  என் … Read moreஒரு யோகியின் சுயசரிதை

யோகா

யோகா என்பது மனமும் உடலும் செய்யும் பயிற்சி. யோகாவின் பல்வேறு பாணிகள் உடல் நிலைகள், சுவாச நுட்பங்கள் மற்றும் தியானம் அல்லது தளர்வு ஆகியவற்றை இணைக்கின்றன. பயிற்சியில் பல வகையான யோகா மற்றும் பல துறைகள் உள்ளன. இந்த கட்டுரை வரலாறு, தத்துவம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யோகாவின் பல்வேறு கிளைகளை ஆராய்கிறது. யோகா என்றால் என்ன? யோகா என்பது ஒரு பழமையான பயிற்சியாகும், இது உடல் நிலைகள், கவனம் செலுத்துதல் மற்றும் ஆழ்ந்த … Read moreயோகா

உலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

சுமார் 170 உலக நாடுகள் ஜூன் 21த் தேதியை 5வது சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் யோகா என்பது பன்டைய கால இந்தியாவின் பொக்கிசம். என்பதையும்,உலக அரங்கில் உல்ல புலப்படாத பாரம்பரியங்களில் தனி தத்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் நாள் இதுவாக இருக்கும். கி.பி 5ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட உடல்,மனதுமற்றும் ஆன்மிக பயிற்சிகான நிலை தான் யோகா.உலக அளவில்தற்போது பல்வேறு நிலைகலில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது.எனவே பொருலும் புகலும் மென்மேலும் வளர்ந்து கொண்டே … Read moreஉலக மக்களுக்கு இந்தியாவின் சிதனம் யோகா

தியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்

நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதுவே கடவுளைப்பற்றி தியானம் செய்ய பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். வடக்கு முகமாக உட்கார்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து மௌனமாக தியானத்தை செய்து வர, நாள் ஆக ஆக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சி செய்யுங்கள். யோகாசனத்தில் உள்ள சிரசாசனம் மற்றும் சர்வாங்காசனத்தையும் செய்து முடியுங்கள். பிராணாயாமத்தை 20 தடவைகள் செய்யுங்கள். தியானத்திற்கு தனி அறையை ஒதுக்குங்கள். ஆன்மீக கருத்துக்கள் மற்றும்  தெய்வீக கருத்துக்களை 30 நிமிடம் படியுங்கள். பிரார்த்தனை … Read moreதியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்

பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்

பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள் வாழ்க்கையில் மான அவமானங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் மனதை தடுமாறச் செய்யும் கால சூழ்நிலைகள் நம்பிக்கை துரோகங்கள் செய்யும் செயல் திட்டங்களும் சூழ்ச்சிகளும் எதிர்பார்ப்புகள் உறவினர் மற்றும் நண்பர்களின் சூது அன்பின் இழப்புகள் இவைகள் எல்லாம் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடரும் நிகழ்வுகள்தான் இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பலம் பொருந்திய வெற்றியாளனாக உருவாகிறான்எத்தனை துன்பம் வந்தபோதும் மனசே மருந்து என்பதை … Read moreபகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்

Write and Earn with Pazhagalaam