சித்தி கொடுமை

அபி மிகவும் நன்றாக படிக்க கூடியவள். அவள், சிறு வயதில் தன் தாயை இழந்தவள். அபிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரு சகோதரிகள். இதனால், அபியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது, அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் அபியின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். எனவே அந்தப் பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். … Read moreசித்தி கொடுமை

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் … Read moreஉண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். … Read moreசுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு … Read moreகடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

Write and Earn with Pazhagalaam