அம்மா

அம்மா… உயிர்த்திருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உயிர்ச்சொல்….   கடவுள் ஆயினும் கவிஞன் ஆயினும் கவிதைக்கு கவிதை கேட்டால் கலங்கி நிற்பான் உன் காலடியில்….   என் இனிய தாயே.. உன்னை போற்றி பாட இந்த ஜென்மம் போதுமோ? எனினும் உன் கரங்கள் கொண்ட ஆழ்கடல் அன்பை சித்தரிக்க துடிக்கிறது உன் சேயே….   தன்னலம் பாராது வாழ்க்கை கொண்டாய்…. தன்னையும் செதுக்கி என்னை படைத்தாய்.. துயரம் துடைக்க என் வாழ்வின் வரமாய் கிடைத்தாய்…   தாய் என்றாலே … Read moreஅம்மா

Write and Earn with Pazhagalaam