இயற்கை தந்த பரிசு

இயற்கை தந்த பரிசு ஒரு பெரிய கிராமம் அந்த கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது அதன் அருகில் ஒரு அழகான அடர்ந்த காடு இருந்தது அந்த காட்டில் அனைத்து வகையான மரங்கள் , பறவைகள், விலங்குகள் , பூச்சிகள் அனைத்தும் வாழ்ந்து வந்தன அவைகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன நாட்கள் கடந்து சென்றுகொண்டிருந்தது திடீரென்று ஒருநாள் ஒரு மனிதன் மரங்களை வெட்டுவதற்கு காட்டிற்குள் வந்தான் உடனே காட்டில் உள்ள விலங்குகள் பறவைகள் மரங்கள் அனைத்தும் பயந்து … Read moreஇயற்கை தந்த பரிசு

Write and Earn with Pazhagalaam