இயற்கை

இயற்கை  இயற்கை மிகவும் அழகானது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது ஏனென்றால் நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே நமக்கு இயற்கை திருப்பி கொடுக்கின்றது. இயற்கையை நாம் நண்பனாகவே கருதிக் கொள்ளலாம்  இயற்கைக்கு நாம் நல்லது செய்தால் நமக்கும் நன்மை செய்கின்றது நாம் இயற்கைக்கு தீங்கு விளைவித்தால் நமக்கும் இயற்கை தீங்கு விளைவிக்கின்றது உதாரணமாக நாம் மரங்களை வளர்த்தால் இயற்கை நமக்கு மழை நீரை  தருகின்றது மாறாக நாம் பல குப்பைகளை எரிப்பதால் இயற்கை நமக்கு தீங்கு … Read moreஇயற்கை

Write and Earn with Pazhagalaam