உலகப் பேரழகி கிளியோபாட்ரா
கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார்.கழுதைப்பாலில் குளிப்பதற்காக கிளியோபாட்ரா தனது அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதை பண்ணையை வைத்தார் .அது மட்டுமல்ல அந்தப் பாலில் குங்குமப் … Read moreஉலகப் பேரழகி கிளியோபாட்ரா