கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படித்த ஒரு கதை முள்ளம் பன்றிகள் கூட்டமாக வாழ்ந்த ஒரு இடத்தில் கடும் பனிக்காலம் வந்தது. பனியில் இருந்து காத்து கொள்ள முள்ளம் பன்றிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தன. இதனால் ஒன்றின் முள் மற்றொன்றின் மீது குத்தி காயம் ஏற்பட்டது. சில பன்றிகள் காயத்தை பொறுத்துக் கொண்டு இருந்தன. சில பன்றிகள் தனித்து சென்றன. பனிக்காலம் முடிந்து பார்த்த பொழுது ஒன்றாய் இருந்த பன்றிகள் சிறு காயங்களோடு பிழைத்துகொண்டன. தனித்து சென்ற பன்றிகள் பனியில் விறைத்து இறந்து போயின. எனவே உறவுகளுக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். சிறு வயதில் படித்த ஒரு கதை … Read moreகூடி வாழ்ந்தால் கோடி நன்மை