நானே வருவேன்
நானே வருவேன் பாகம் 1 வண்ண வண்ண மலர்கள் காற்றில் ஆடகாற்றின் திசையில்சேலை ஆடசோலைக்குயில் கீதம் பாடவிருப்பமான மலர்களைவிரல் கொண்டுவளைத்து உடைத்துக் கொண்டிருந்தாள்வட்ட முகம் கொண்டராகவன் மாளிகையின் ராணி செல்வி. கையில் தேநீர் தட்டுடன் வீட்டின் வேலைக்காரி ராதா அவள் அருகில் வந்து “செல்விமா குட் மார்னிங் இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்றாள். செல்வி திரும்பி ராதாவை பார்த்து புன்னகையுடன் “குட் மார்னிங் ராதா இப்பதா டீ குடிக்கணும்னு நினைச்சுட்டே இருந்தே … Read moreநானே வருவேன்