அரசனுடைய தேர்வு

ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தார். அவர் வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தினார். அந்தப் போட்டி என்னவென்றால் ஒரு தோட்டத்திற்குள் நுழைய வேண்டும். அந்தத் தோட்டத்தில் இடது புறமும் வலது புறமும் அந்த மரங்கள் நிறைந்து பழங்கள் காணப்படுகின்றன. அந்தப் பழங்களை யார் கூடை நிறைந்து பறித்து வருகிறாரோ அவர் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஆவார். அவருக்கு தக்க சன்மானங்கள் கிடைக்கும்  என்றும் அறிவிக்கிறார். அந்தப் போட்டியின் நிபந்தனை என்னவென்றால் அதில் … Read moreஅரசனுடைய தேர்வு

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

Write and Earn with Pazhagalaam