மழைத்துளி

மழையின் சிறு துளியினில்      நனைத்திடும் மகிழ்ச்சி துளி ஏழையின் கூரை வீட்டினில்      வழிந்திடும் கண்ணீரைத் துடைக்கும் துளி தோழியர் கூட்டத்துடன் துள்ளி      விளையாடும் இன்பத்துளி சாலையில் வழிந்திடும் நீரோடையில்       காகிதக் கப்பலுடன் விளையாடும் துளி விவசாயிகள் நெற்றியில் வழிந்திடும்       வியர்வையின் வெற்றித் துளி உலகத்தோர் அனைவரின் மூச்சுத்துளி       ஆம் – அதுவே மழைத்துளி !.

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் … Read moreஉண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு … Read moreகடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

Write and Earn with Pazhagalaam