மூலிகை மருத்துவம்
கானாம் வாழை.. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இனம்.. கானாம் வாழை.. கானாம் வாழைக்கு ஸ்தன விருத்திரிதி, ஆகும்.. வெப்பசுரம், தணியும்.. இரத்த பேதி இவை நீங்கும்.. சுக்கில விருத்தியாகும்.. கப பெருக்கம் உண்டாகும்.. கானாம் வாழைக் கீரை ( உலர்த்தியது-100 கிராம் ) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் அனைத்தும் தலா 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை என … Read moreமூலிகை மருத்துவம்