சமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை!   🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.   🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.   🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.   🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.   🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.   🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும்.   🔥 … Read moreசமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

Write and Earn with Pazhagalaam