அப்பக் கடை அப்துல் ரகுமான்!
ஈராக்கில் உள்ள பசாரா என்னும் இடத்தில் அப்பக்கடை நடத்தி வந்தார் அப்துல் ரகுமான். அவர் செய்யும் அப்பங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அப்பம் வாங்கவும் சாப்பிடவும் வெகு தொலைவில் இருந்து எல்லாம் நிறைய பேர் வருவார்கள். அவர்கள் தயாரிக்கும் அப்பத்தை விரும்புவது போலவே அவரையும் மக்கள் விரும்பினார்கள். அவரது வாடிக்கையாளர்கள் அனைவரும் அப்துல் ரகுமான் மீது பெரும் மதிப்புக்கு கொண்டு இருந்தார்கள். அவர் மிகவும் இனிய குணமுடைய மனிதராக இருந்தார். அவர் அந்த ஊர்காரர்களுக்கு விலை மலிவாக … Read moreஅப்பக் கடை அப்துல் ரகுமான்!