சிறந்த பேச்சாளர்

தலைப்பு: சிறந்த பேச்சாளர்                                   1. பேச்சின் முறை                   2. உணர்ந்து பேசுவது                   3. முக பாவனை                 … Read moreசிறந்த பேச்சாளர்

தமிழ் கவிதைகள்

 தமிழ் கவிதைகள்   1. அவள்  அவளின்  அவளுக்காக அவளுக்கென அவளுடன் அனைத்தும் அவளென…. .       2.இவ்வுலகில் மனிதனின் அன்பைவிட பூச்சிகக்ளின் வண்டுகளின் அன்பு தூய்மையானது……    3.மரங்கள்களுக்கு மழை மீது..  மழைக்கு மண் மீது…  மண்ணிற்கு மனிதன் மீது..  மனிதனுக்கு உலகின் மீது… .    4.கண்ணீரை தாங்கும்  கண்களும்..  மொழி பேசும் உதடுகளும் பொய் கூறும்…  ஆனால் அன்பை தாங்கும் இதயம் ஒருபோதும் பொய் கூறா…

பள்ளி

பள்ளி என்பது அறிவுக்களஞ்சியம் மாணவர்கள் என்பதோ தானியகளஞ்சியம்! ஆசிரியர்கள் என்னும் புலவர்கள் அவர்களே மாணவர்களின் முதல்வர்கள்! பள்ளி என்னும் கோவிலில் ஆசிரியர்களே சிறந்த தெய்வம்! பள்ளி என்னும் வகுப்பறை – அது மாணவர்களின் வெற்றிப்பாதை! வகுப்பறையில் ஆசிரியரின் போதனை – அது மாணவர்களின் அறிவு சாதனை! ஊக்கம் அளித்து வந்தாய் – என்னை வெற்றி என்னும் பாதைக்கு மலராக புத்துணர்வு கொடுத்து வந்தாய் – என் வாழ்வின் வெற்றி பயணமாக சோர்ந்துபோன என்னை தட்டியெழுப்பிய ஆசிரியர்கள் என்னும் … Read moreபள்ளி

கவிதை

முகில் ! பனி படர்ந்த முகிலே !  பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது உன்மேல் விழுந்து  விளையாடத் தோன்றுகிறது.  உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு  உரச தோன்றுகிறது.  உன் மடியில் தூங்க இடம் தருவாயா?

Write and Earn with Pazhagalaam