துஆவின் சக்தி

                துஆவின் சக்தி சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு … Read moreதுஆவின் சக்தி

டிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

“ ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், டிம்மி என்ற அன்பான சிறுவன் வாழ்ந்து வந்தான். டிம்மி மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணம் உடையவன். அவன் எப்போதுமே தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவான், மேலும் அவரது நடவடிக்கைகள் மொத்த கிராமத்தின் மரியாதையையும் பாராட்டையும் அவன் பெற்றன். ஒரு நாள், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி டிம்மி கேள்விப்பட்டான் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அவன் அறிந்திருந்தான், எனவே … Read moreடிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

தனிமை பேசும் மொழி

பகுதி 7         அடுப்பில் இருந்து பாத்திரத்தை பங்கஜம்  பூசாரியின் மேல் வீச! ஏன் டி,உங்கிட்ட சொன்னதுக்கு இப்படித்தான் பாத்திரத்தை கொண்டு தூங்கி போடுவிய, ஆமா அந்த பிச்சைக்காரன் கிட்ட எத்தனை தடவை நீங்க பணம் கேட்டிங்க குடுத்தன இப்ப அந்த இராமுக்கு மட்டும் குடுத்து இருக்கான், ஏய் அவர அவேன் இவன்னு பேசாத அவர் வயதில் பெரியவர்.இப்ப என்ன உனக்கு. எனக்கு என்ன?பிள்ளைக்கு ஒரு பலகாரம் வாங்கி குடுக்க கூட வக்கு … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 6      வாசலில் வந்து நின்ற ரவியை பார்த்த முருகேசன். வா ரவி, படிப்பு முடிஞ்ச,வரேன் அப்படினு ஒரு வார்த்த கூட சொல்லலா. சரி உள்ள வா என்று ரவியை வீட்டின் உள்ளே அழைத்து சென்று. அன்று இரவு இருவரும் உணவு உண்டுவிட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ரவி முருகேஷனிடம்,அப்பா இராமு மாமா எப்படி இருக்காரு. உங்ககிட்ட கடன் வாங்கினார, வரும் போது சீனு வா பார்த்தேன். அந்த குட்டி சொன்ன முருகேஷ் … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 5        ரவி பட்டணத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது சொந்த ஊர் ஆன ராஜசிங்கமங்கலத்திற்கு வந்தான். பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனது வீட்டிற்கு செல்லும் பொழுது சீனு தனது நண்பர்களை பார்த்து விட்டு வீடு திரும்ப சீனுவை ரவி பார்த்தான். ஏய்! சீனு நில்லு எங்க போற. ரவி அண்ணே, வாங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .ஆமா சீனு,அண்ணே டாக்டர்க்கு படிக்க பட்டணத்துக்கு போய்ட்டு இப்பதான் வரேன்.சரி,அப்பா எப்படி … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 4        இராமு நா யாருக்கும் இவ்வளோ தொகையை கடனா குடுத்தது இல்ல, நீ அண்ணே பண்டிகை வருது இன்னும் சம்பளம் தரலா நீங்க கொஞ்சம் உதவி செய்தால் நல்ல இருக்கும். அப்படி கேட்ட, அதுனால மட்டும் குடுத்தேன் என்ன பத்தி உனக்கு தெரியும் லா சரியான நேரத்துக்கு மொத்தமா குடுக்க பாரு. இதை நினைத்த படி சுவரில் அந்த நான்கு ரூபாயை இருக்க பிடித்து நின்றுகொண்டு மீதம் பணத்திற்கு என்ன செய்ய, … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 3        அந்த நாள் இரவை நோக்கி செல்லும் தருணம்.ராமு,ஏய்! சீனு எங்க மதிய நேரம் வெளிய போன நண்பர்களா பக்க இன்னும் வரலா இதுதான் நீ பிள்ளையா பார்த்துக்கிற லட்சணமா, என்று மனைவியை ஒரு மிரட்டலுடன் குரல் உயர்த்தினான்.ஆமா! எங்கிட்ட சொல்லிட்டு தான் உங்க பையன் எல்லாம் செய்றான் பாருங்க சும்மா இருங்க! இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது சீனு அப்பா இங்க வாங்க வேகமா என்று சீனு எழுப்பும் … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி 2       அப்பா எழுந்திரிங்க எல்லாரும் பட்டாசு வெடிக்கிறார்கள்,எழுந்திரிங்க அப்பா நானும் பட்டாசு வெடிக்க வேண்டும். என்று சொல்லியபடியே அப்பாவை உலுக்கிக் கொண்டிருந்தான். சீனு!சரி போலாம் போலாம் என்று களைப்புடன் எழுந்தான் ராமு. உடனே அம்மா! ஆமா,இன்னும் குளிக்கவே இல்ல அதுக்குள்ள அப்பாவும் பையனும் கிளம்பிட்டாங்க பட்டாசு வெடிக்க. போய் குளிங்க  அப்புறமா  பட்டாசு வெடிக்கலாம்,என்று ராமுவை பார்த்த படி ஒரு புன்னகையுடன் சமையல்  அரைநோக்கி சென்றாள்,அந்த ஏழ்மையிலும் அவர்கள் ஆனந்தமாக தீப … Read moreதனிமை பேசும் மொழி

தனிமை பேசும் மொழி

பகுதி1   அன்று சரியான மழை வெளிய போன அப்பா இன்னும் வரலேனு வாசலையே பார்த்தப்படி சீனு தரையில் உட்கார்ந்து இருந்தான். அம்மா, நாளைக்கி தீபாவளி அப்பா இன்னும் புது துணி வாங்கிக்கொடுக்கவில்லை, என்று முகத்தை ஒரு வருத்ததுடன் வைத்து வாசலை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொண்டு இருக்க. சீனு குட்டி  ஏன்! இப்படி வருத்தமா இருக்காரு,  உடனே போ அப்பா பேசதிங்க ! என்று முகத்தை திருப்பி கொள்ள, அப்பா வாங்கி வந்த புது … Read moreதனிமை பேசும் மொழி

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

Write and Earn with Pazhagalaam