எந்தன் திருக்குறள்
எந்தன் திருக்குறள் திருக்குறளைப்பற்றி அறியாதோர் இவ்வுலகில் எவரும் இலர். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததே. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆனது நம் வாழ்க்கையை நாம் நல்வழியில் வாழ எண்ணற்ற பல கருத்துகளை எடுத்துரைக்கிறது. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு 10 பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. திருக்குறள் 2 அடி குறட்பா என்றாலும் அதில் மொத்தம் 7 சீர்கள் உள்ளன. முதல் அடியில் 4 சீரும், இரண்டாம் … Read moreஎந்தன் திருக்குறள்