துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீர்….
#துளசி மற்றும் மஞ்சள் கலந்த குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்த அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஆறிய பின்பு குடிக்கவும். துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை தினமும் குடித்து வந்தால் பல வகையான நோய்கள் குணமடையும், சளியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். #துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால் ஏற்படும் … Read moreதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீர்….