தென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

தென்காசி வட்டார பண்பாடும் மக்களும் முன்னுரை பாரதநாடு பழம்பெரும் நாடு பாருக்குள்ளே நல்ல நாடு என இந்திய நாட்டினை அறிஞர் புகழ்வார் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் பலதரப்பட்ட மத இன மக்கள் வாழ்கின்றனர் இவர்களில் வழிபாட்டு முறைகளும் சடங்கு முறைகளும் சமய நெறிகளும் வேறுபட்டு இருப்பினும் உணர்வுகளால் ஒற்றுமையுடன் விளங்குகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்காசி வட்டாரத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் தொடர்பான செய்திகள் இவ்வியலில் இடம்பெறுகிறது பண்பாடு பண்பாடு என்பது மனிதனை … Read moreதென்காசி வட்டார பண்பாடும் மக்களும்

Write and Earn with Pazhagalaam