அரசனுடைய தேர்வு

ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தார். அவர் வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தினார். அந்தப் போட்டி என்னவென்றால் ஒரு தோட்டத்திற்குள் நுழைய வேண்டும். அந்தத் தோட்டத்தில் இடது புறமும் வலது புறமும் அந்த மரங்கள் நிறைந்து பழங்கள் காணப்படுகின்றன. அந்தப் பழங்களை யார் கூடை நிறைந்து பறித்து வருகிறாரோ அவர் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஆவார். அவருக்கு தக்க சன்மானங்கள் கிடைக்கும்  என்றும் அறிவிக்கிறார். அந்தப் போட்டியின் நிபந்தனை என்னவென்றால் அதில் … Read moreஅரசனுடைய தேர்வு

தோல்வியே வெற்றியின் ஏணிப்படி

மனிதனது வாழ்க்கையில் அவனது முயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் ஒரு முடிவு உள்ளது. அந்த முடிவு வெற்றியாகவும் இருக்கலாம் தோல்வியாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் அதனை அடையும் போது ஒருவர் அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெற்றி என்பது மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் இருப்பினும் அவ்வாறான மகிழ்ச்சியை, கவலையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். மனிதனது முயற்சியில் சில சமயங்களில் தோல்வி ஏற்படக்கூடும் தோல்வி … Read moreதோல்வியே வெற்றியின் ஏணிப்படி

Write and Earn with Pazhagalaam