துஆவின் சக்தி

                துஆவின் சக்தி சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு … Read moreதுஆவின் சக்தி

சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். … Read moreசுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

Write and Earn with Pazhagalaam