நட்பு

நட்பு பற்றிய கவிதை வரிகள்     1.கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து👍காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து👍நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு👍 2.நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல! அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது. 3.நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான்👍 ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்👌 4.ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் … Read moreநட்பு

Write and Earn with Pazhagalaam