பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

     முன்னொரு காலத்தில் சந்திரபுரியை மகேந்திர வர்மன் ஆண்டு வந்தான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சதாகாலமும் மதுவுக்கும், மங்கைக்கும் அடிமையாக இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட தனது பரிவாரங்களோடு வந்தான். அவன் போறாத வேளை ஒரு மிருகமும் அகப்படவில்லை. அவன் சோர்ந்து போய் ஒரு மர நிழலில் ஒதுங்கிய போது அருகில் ஒரு குடில் இருக்கக் கண்டான். அங்கே ஒரு முனிவர் தவத்தில் இருப்பதைக் கண்டான். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடி தூங்கும் இந்த … Read moreபாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

Write and Earn with Pazhagalaam