பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்
பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள் வாழ்க்கையில் மான அவமானங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் மனதை தடுமாறச் செய்யும் கால சூழ்நிலைகள் நம்பிக்கை துரோகங்கள் செய்யும் செயல் திட்டங்களும் சூழ்ச்சிகளும் எதிர்பார்ப்புகள் உறவினர் மற்றும் நண்பர்களின் சூது அன்பின் இழப்புகள் இவைகள் எல்லாம் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடரும் நிகழ்வுகள்தான் இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பலம் பொருந்திய வெற்றியாளனாக உருவாகிறான்எத்தனை துன்பம் வந்தபோதும் மனசே மருந்து என்பதை … Read moreபகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்