சிறுவர் விரும்பும் தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையானது.பல நாடுகளில் உள்ள இந்து மக்களால் கொண்டபடும் பண்டிகை. தீபாவளி என்றால் :விளக்குகளில் தீபம் ஏற்றி வரிசையாக ஔிர செய்வதாகும். தீபாவளி என்னும் பண்டிகை எவ்வாறு தோன்றியது என்று பார்தால் கிருஸ்ணபகவான் நரகாசுரன் என்னும் அசுரன் செய்த பாவங்கள், கொடுமைகள் அழிப்பதற்கு அவனை அழித்த நாளே தீபாவளி அத் தினத்தை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் ஏழுந்து எண்ணை தேய்ந்து குளிப்பது மிகவும் சிறப்பு. இவ்வாறு குளிப்பதால் … Read moreசிறுவர் விரும்பும் தீபாவளி பண்டிகை