கவிதைகள்

வாச மலர்களும் உண்டுவாசமில்லா மலர்களும் உண்டுசித்திரத்தில் ஓவியன் எழுதிய ரோஜாசிவந்து சிரிக்கும் மணப்பதில்லைபூக்காரியின் கூடை ரோஜாசிரிக்கும் மணக்கும்மலருக்கு விலையைதாராளமாகத் தந்தால்இள நகையில் இதழோரத்து முல்லையைஇலவசமாக வீசிச் செல்வாள்பூக்காரி புன்னகை அரசி.                                      விக்னேஷ்

Write and Earn with Pazhagalaam