நீங்கள் வாழ்க்கையில் போராடுகிறீர்களா பின்வருவனவற்றை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு பங்குதாரர், அழகான குழந்தை மற்றும் பெரும்பாலான விஷயங்கள் இந்த நாட்களில் சீராக இயங்கவில்லை. நீங்கள் மனச்சோர்வடையவில்லை அல்லது மனச்சோர்வடையவில்லை, ஆனால் நீங்கள் விரைவாக எரிச்சல் அடைகிறீர்கள், சற்று பதற்றம் மற்றும் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் மனைவி அந்த சூழ்நிலையை உணர்ந்து, அதைப் பற்றி உங்களுடன் பேசுவார். பிரச்சனைகள் இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கிறீர்கள். வேலையில் உங்களுக்கு பிஸியான காலகட்டம் உள்ளது. உங்களுக்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் சில பணியாளர்கள் தங்கள் வேலையை … Read moreநீங்கள் வாழ்க்கையில் போராடுகிறீர்களா பின்வருவனவற்றை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

வாழ்க்கை

எங்கே செல்கிறோம் எதற்காக செய்கிறோம் எவ்வாறு செய்ய போகிறோம் என்று நிலையில்லா நிற்பந்தத்திற்காக அன்றாட உழைத்து கலைத்து துடித்து நோகடித்து போராட வைக்கும் இந்த வாழ்க்கை..நம் உயிரே நிலையில்லா நிலையில் உள்ளதை மறந்து தற்காலிக சிக்கல்கள், கஷ்டங்கள், சூழ்நிலைகள்  கண்டு சிந்தித்து அஞ்சுவது ஏனோ.. பிறரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டி விட்டு செல்லாமல் அவ்வாறு எல்லாம் செய்வது கூடாது என்று நம் தலைமுறையினரிடம் எடுத்துரைப்பதே சிறந்தது.ஒவ்வொருவரும் இதனை கடைப்பிடித்தால் நாட்டில் தீமை நிலைக்காது..நம் தகுதி என்னவென்று … Read moreவாழ்க்கை

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு … Read moreமனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு … Read moreகடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

Write and Earn with Pazhagalaam