வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?
வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது? இறையனுபவ நிலையை அடைவதில் முயன்று வெற்றி பெற்றவர்ளே சித்தர் எனப்படுவர். சித்தி பெற்றவரும் சித்தியுடையவரும் சித்தர் எனப் பெயர் பெறுவார். இவர்கள் காலம், இடம், சாதி சமயங்களை கடந்தவர்களெனக் கறுதப்படுவர். உடலும் உயிரும் நீண்ட நெடுங்காலம் அழியாது காக்க உதவும் ஓகம், வாதம், மருத்துவம் முதலிய முறைகளை கையாண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் ஆய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களை மக்களின் பிணி … Read moreவாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?