தூரோகத்தில் வீழ்ந்த தூரோகம்
வளர்த்த கடா முட்ட வந்தார்… வச்ச செடி முள்ளிவாய்க்கால்… யா௫ செஞ்ச பாவவமடி அம்மாளு ….. அது போன்ற ஜென்ம பாவமடி அம்மாளு……. இந்த திரைப்பட பாடலைப் போன்றே வரலாற்றில் நிறைய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இன்று… இப்பொழுது… நண்பன் ; அடுத்த சில நொடிகளில் துரோகியாக மாறிவிடுபவர்கள் கூட உண்டு. இது வரலாறு கண்ட உண்மை. கதை ஒன்றில் ஒ௫ பெரிய பாலைவனம் சுற்றிலும் மணல்…. சுட்டெரிக்கும் சூரியன் அப்படிபட்ட பாலைவனத்தில் சிறிதாக ஒ௫ சோலை வனம் … Read moreதூரோகத்தில் வீழ்ந்த தூரோகம்