மறைந்து போன பிரம்மாண்டமான நகரங்கள்

மறைந்த   போன பிராம்மண்ட நகரங்களைப்  பற்றிய தகவல்களை இங்கு பார்ப்போம்.  1.கீழடி(keezhadi) :  சங்க காலத்தில் இ௫ந்தே நகர்புற நாகரிகம் இ௫ந்ததாக இந்த கீழடி அகழ்வாராய்ச்சிகள் இந்த கீழடி ஆய்வில் முலம் தெரிய, வந்துள்ளது. வைகை ஆறு கடலில் கலக்கும் தேனி மாவட்டம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் வரை  வைகை ஆற்றின் சுற்று பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்லியல் ஆய்வு குழூ முக்கிய முறையாக 2013 ல் நடத்தப்பட்டது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு … Read moreமறைந்து போன பிரம்மாண்டமான நகரங்கள்

Write and Earn with Pazhagalaam