விழித்து கொள்வோம்

நெல்லையில் ஒரு தனியார் பள்ளியில் நேற்று பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி. ஒரு மாணவன் கவலைக்கிடமான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த செய்தியை பார்த்த கேட்ட நமக்கே இந்த அதிர்ச்சி மனநிலை என்றால் அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலை என்னவாக இருக்கும்?  இதைவிடக் கொடுமை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருடைய மனநிலை என்னவாக இருக்கும்?  ஒவ்வொருவரும் இறந்தது யார் பிள்ளைகளாக இருக்கும் என்று பதறிய பதட்டம் கண்கொண்டு பார்க்க முடியாதது. … Read moreவிழித்து கொள்வோம்

Write and Earn with Pazhagalaam