நேர்மைக்குப் பரிசு

நேர்மைக்குப் பரிசு பள்ளி விடுமுறை விடப்பட்டது. சிறுவர்களின் கொண்டாட்டத்தைக் கேட்கவும்  வேண்டுமா? அனைத்து மாணவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. புனிதன், பாண்டியன், வசந்தன் ஆகியோர் உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  விடுமுறையை எப்படிக் கொண்டாடுவது என்று அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.  பாண்டியனும் புனிதனும் பல வருடங்களாக ஒன்றாகப் படித்து வருகின்றனர்.  ஒரே தெருவில் வசிக்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் விடுமுறையை ஒன்றாகக் கழிப்பார்கள். அதனால் விடுமுறையை எப்படி கழிப்பது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.  வசந்தன் அவர்களுடன் இந்த … Read moreநேர்மைக்குப் பரிசு

Write and Earn with Pazhagalaam